|
"
நோயில்லா
உலகம் படைப்போம்
"
வழி காட்டும் சீன மருத்துவம்
Dr. M. SATHICK, DAT(ACU) ,
RNMP., RHP., ND.,FRIM.,¯MD (ACU)
சிகிட்சையின் போது தகுந்த ஆலோசனைகளும் அளிக்கப்படும். அப்போது மீண்டும் நோய் வருவதிலிருந்து உங்களைப்பேணி பாதுகாத்துக் கொள்ளலாம். BP, Diabetics-ற்கு தொடர்ந்து மருந்து சாப்பிடத் தேவையில்லை. இம்மருத்துவம் செய்வதன்மூலம் முழுமையாக அந்த மாத்திரைகளை நிறுத்தி சிறந்த உடல் நலத்தோடு வாழலாம். BP மற்றும் Diabetics-ற்கு தொடர்ந்து மாத்திரை சாப்பிடுவதன் மூலம் இறுதியில் சிறுநீரகத்தை இழக்க நேரிடும் என்பதையும் மறவாதீர்கள். நாடிமுறைப்படி பாதிக்கப்பட்ட சரியான உறுப்புக்கு சிகிட்சை அளிக்கும்போது எல்லா நோய்களுக்கும் தீர்வு கிடைக்கும். இந்தியாவில் சர்க்கரை நோய் அதிகம் (80%) வருவதற்குக் காரணம், இந்தியர்களின் கடின உழைப்பினூடே தங்களது உணவில் அக்கரை எடுத்து கொள்ளாததுதான் முதல் காரணம். அக்குபஞ்சரில் கண்டிப்பாக தீர்வு உண்டு, நம்பிக்கையோடு வாருங்கள், வெற்றியோடு நோயின்றி திரும்பி இனிதே வாழ விரும்புகிறோம். அணுதினமும் வெளி ஊர்களிலிருந்தும் பல நோயாளிகள் வந்து சிறந்த பலன் அடைந்து வருகிறார்கள். பற்பல நாள்பட்ட நோய்களுக்கும் தீர்வு பெற்று முழுகுணம் அடைந்து மன நிம்மதியோடு சந்தோஷமாகச் செல்வதைப் பார்க்கும்போது வல்ல ரஹ்மானுக்கே நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். அத்தோடு அவர்களுக்கு இஸ்லாத்தையும், தொழுகையின் முக்கியத்துவத்தையும், அதில் நோய் எதிர்ப்பு சக்தியிருப்பதையும் எடுத்துக்கூறி வருகிறேன். தொழாதவர்கள்கூட அன்பான வார்த்தைகளால் தொழத் தொடங்கி வருகிறார்கள், அல்ஹம்துலில்லாஹ்! ACUSCANNER என்னும் சீனமருத்துவக் கருவியின் மூலம் உங்களது உடலிலுள்ள நோய்களை நீங்கள் கூறாமலேக் க்ண்டுபிடித்து முழுமையாக சிகிற்சை அளிக்கப்படும். இது நவீன SCAN, X-RAY, CT-SCAN மற்றும் Blood test-ன் செலவுகளிலிருந்து உங்களை மிச்சப்படுத்தும். இன்ஷா அல்லாஹ். எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எங்களது ஆவல்; நோயற்ற உலகம் படைப்போம், மருந்தில்லா உலகம் படைப்போம் இன்ஷா அல்லாஹ். குறிப்பு:
எங்களது மையத்தில் நான் அனாதைகளுக்கு இலவசமாக சிகிட்சை அளிக்கிறேன் இன்ஷா அல்லாஹ். Email: acusafa@gmail.com
Free Campus News Nagercoil-Kottar Clinic . |
|
Refer this page to your friends / relatives Copyright ©2006-2011 darulsafa.com All Rights Reserved. |